சந்திர கிரகணத்தின் பொழுது, தாம்பாள தட்டில் நீர் ஊற்றி, அதில் உலக்கையை நிறுத்தி வைத்தால்,கிரகணம் முடிந்த பின்பு, அது தானே கீழே விழுந்து விடும். கடிகாரம் இல்லாத...
News
தட்சணகாசி கால பைரவர் இந்தியாவில் காசியில் அமர்ந்துள்ள பைரவர் தருமபுரியில் அதியமான் கோட்டையில் அமர்ந்துள்ள பைரவர் அங்கு இருப்பவரும் இங்கும் இருப்பவரும் இரண்டு பைரவர் ஒரே அம்சம்...
தருமபுரியை சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்கு (வயது 10 & 12) நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்று வந்த இவர்களுக்கு கொரோனா உறுதி என...
அரூரில் இன்று பயனாளிகளுக்கு இருசக்கர வாகன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அரூர் எம்.எல்.ஏ திரு.சம்பத்குமார் மற்றும் அரூர் சார் ஆட்சியர் திரு.மு.பிரதாப்...
குழுவின் சார்பாக இன்று (12/06/2020) வியாழக்கிழமை இரவு தருமபுரி தேவரசம்பட்டி அருகேயுள்ள PEACE CHILD CARE குழந்தைகள் இல்லத்திற்கு இரவு உணவு வழங்கப்பட்டது. உதவிய அனைத்து...
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருமதி.மலர்விழி. IAS அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.இராஜன்.MA,BL. அவர்களின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வெளிமாநிலங்கள்,...
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சுகாதார துறை சார்பில் புதிய கிருமிநாசினி தெளிக்கும் வாகனத்தை தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த...
தமிழகத்தில் கல்லூரி தேர்வுகளை ரத்து செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் -மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.கே.பி.அன்பழகன் அவர்கள் தகவல். (more…)
தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே ஒட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள 25 குடும்பங்களுக்கு மை தருமபுரி சார்பாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு GREEN PARK பள்ளி...
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் காரிமங்கலம், பென்னாகரம் மாதிரி பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என, கல்வித்துறையினர்...