தருமபுரி வள்ளல் அதியமான் சங்கம் நிர்வாகி திரு.சிவா அவர்களின் பிறந்தநாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் தருமபுரி அரசு கலைக்கல்லூரி தடுப்பூசி முகாமில் பணி செய்து வரும் மருத்துவ...
Blog
சந்திர கிரகணத்தின் பொழுது, தாம்பாள தட்டில் நீர் ஊற்றி, அதில் உலக்கையை நிறுத்தி வைத்தால்,கிரகணம் முடிந்த பின்பு, அது தானே கீழே விழுந்து விடும். கடிகாரம் இல்லாத...
கரும்பு ஜூஸை சாதாரணமாக தாகத்திற்காக அருந்துவிட்டுக்கடந்து செல்கிறோம். ஆனால் அதனால் உடலுக்கு பல நன்மைகள் இருக்கின்றன தெரியுமா.. கரும்பு ஜூஸ் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா..?வெயிலில் அலைந்து...
தட்சணகாசி கால பைரவர் இந்தியாவில் காசியில் அமர்ந்துள்ள பைரவர் தருமபுரியில் அதியமான் கோட்டையில் அமர்ந்துள்ள பைரவர் அங்கு இருப்பவரும் இங்கும் இருப்பவரும் இரண்டு பைரவர் ஒரே அம்சம்...
இன்று ஜீன் 14 உலக ரத்ததான தினம்,இன்று மை தருமபுரி சார்பாக ரத்த கொடையாளர்கள் திரு.அர்ஜீன், திரு.பிரதீப், திரு.ஷேக், திரு.கணேஷ் ரத்ததான கொடை அளித்தார்கள். மனமார்ந்த நன்றிகள்...
மை தருமபுரி-அட்சய உணவு🌲நிகழ்ச்சி : நான்காம் ஆண்டு நினைவஞ்சலி🤴 பெயர்: P.S.நாகராஜன்👨👩👧👦 குடும்பத்தினர் பெயர் : குடும்பத்தினர் சார்பாக🏞️ஊர் : பழைய கோட்டர்ஸ், தருமபுரி🏩இடம் : சந்தைப்பேட்டை...
தருமபுரியை சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்கு (வயது 10 & 12) நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்று வந்த இவர்களுக்கு கொரோனா உறுதி என...
அரூரில் இன்று பயனாளிகளுக்கு இருசக்கர வாகன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அரூர் எம்.எல்.ஏ திரு.சம்பத்குமார் மற்றும் அரூர் சார் ஆட்சியர் திரு.மு.பிரதாப்...
குழுவின் சார்பாக இன்று (12/06/2020) வியாழக்கிழமை இரவு தருமபுரி தேவரசம்பட்டி அருகேயுள்ள PEACE CHILD CARE குழந்தைகள் இல்லத்திற்கு இரவு உணவு வழங்கப்பட்டது. உதவிய அனைத்து...
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருமதி.மலர்விழி. IAS அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.இராஜன்.MA,BL. அவர்களின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வெளிமாநிலங்கள்,...