தருமபுரியை சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்கு (வயது 10 & 12) நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்று வந்த இவர்களுக்கு கொரோனா உறுதி என...
corona update
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருமதி.மலர்விழி. IAS அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.இராஜன்.MA,BL. அவர்களின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வெளிமாநிலங்கள்,...
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சுகாதார துறை சார்பில் புதிய கிருமிநாசினி தெளிக்கும் வாகனத்தை தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த...
தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே ஒட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள 25 குடும்பங்களுக்கு மை தருமபுரி சார்பாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு GREEN PARK பள்ளி...
சீரண குடிநீர் கீறிய பச்சைமிளகாய்-1 உப்பு - 1 சிட்டிகை சீரகம் - 1 சிட்டிகை மஞ்சள் - 1 சிட்டிகை 200 மில்லி நீர்...
இக்கூட்டத்தில் பேசிய ஆட்சியர் மலர்விழி, 'மாவட்டத்திற்கு ஈ-பாஸ் பெற்றுக்கொண்டு வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் அனைவரையும், சோதனைச் சாவடியிலிருந்து செட்டிகரை அரசு பொறியியல் கல்லூரியில்...
சர்க்கரை நோயாளிகள் இரத்த தானம் செய்யலாமா? அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்..! இரத்த தானம் செய்வது என்பது ஒரு தன்னலமற்ற செயலாகும். ஒவ்வொரு...
ஊரடங்கு தளர்வால் கொரோனா பாதிப்பு அதிக ஆபத்து உள்ள 15 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என ஆய்வில் தெரியவந்து உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால்...